‘Why should it be like this?’ is a question I ask myself often. My recent (crazy?’) question, Why should a laptop have an lcd screen?. I have a docking station at work with ‘double’ monitors and a 24 inch monitor at home. I seldom use the lcd screen of my laptop. Why can’t it have [...]
Read Full Post »
Filed under
Brain Dump
General
Posted on
July 26th 2011
பாரதியாரோட இந்தப் பாட்டை கர்னாடக இசைப் பாடலா பல முறை கேட்ருக்கேன். ஆங்ங்ங்.. Ok.. பகைவனுக்கருள்வாய்.. ராகமாலிகை.. பாரதி பாட்டு..அப்டின்னு கேட்ருக்கேனே தவிர.. பகைவனுக்கு போயி ஏன் அருள் பண்ண சொல்றாரு-ன்னு ஒரு நாளும் யோசிச்சதில்லை.. இன்னைக்கு இந்தப் பாடலை கேட்டப்போ தோனிச்சு. வெற என்னதான் சொல்றாரு-ன்னு கவனிச்சு கேட்டு உருகிப் போனேன். முக்கியமா இந்த வரிகள். வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது வாழ்வுக்கு நேராமோ? – நன்னெஞ்சே தாழ்வு பிறர்க்கெண்ணத் தான் அழிவான் என்ற சாத்திரம் [...]
Read Full Post »
Filed under
General
பிடித்த பாடல்கள்
Posted on
July 15th 2011
ஃபெஸ் புக், ட்விட்டரெல்லாம் வந்தப்புறம் பதிவர்களோட பதியும் முறைகளும் மாறிட்டு இருக்கு. எந்த விஷயமா இருந்தாலும் ஒரிரு பக்கங்கள்ல/பதிவுகள்ல சொன்ன காலங்கள் போயி ஒரிரு வரிகள்ல சொல்ல வேண்டிய கட்டாயம் வருது. அடுத்ததா ஒரிரு வார்த்தைகள்லயும், அப்புறம் ஸ்மைலிகள்லயும் சின்னச் சின்ன படங்கள்லயும் சொல்லணுமோ?
Read Full Post »
Filed under
General
Posted on
April 24th 2011
This came to me in a email. Thought its worth sharing. A chat with one of the Best & Most Renowned Heart Surgeon, we have in India today. Dr.Devi Shetty (Heart Specialist) , Qn#01: What are the thumb rules for a layman to take care of his heart? Ans:1. Diet – Less of carbohydrate, more [...]
Read Full Post »
Filed under
General
Posted on
October 22nd 2010
நூற்றுக்கணக்காண வருடங்களாக, ஆணி வேரிலிருந்து ஆயிரமாயிரம் கிளைகளாகப் பிரிந்து, கல்லுடனும் மண்ணுடனும் இழைந்து உறவாடி ஏற்படுத்திக்கொண்ட பந்தம், சாலையோரத்தில்.. இவை இருந்த இடத்தில் இன்று (செங்)கல் முளைத்துவிட்டது!!
Read Full Post »
Filed under
General
Photos
Posted on
February 27th 2010
நாம் அமெரிக்கால இருந்த காலங்கள்ல ரொம்பவே மிஸ் பண்ணினது சென்னை டிசம்பர் சீசனை. எனக்குத் தெரிஞ்சவங்க யாரவது கச்சேரிக்குப் போய்ட்டு வந்தா அவங்களைத் தொலைபேசில கூப்டு, ‘என்னென்ன கீர்த்தனைகள் பாடினாங்க, புதுசா என்ன பாடினாங்க, எந்த ராகம் மெயின், எது சப் மெயின், ராகம் தானம் பல்லவியா, துக்கடா.. தில்லானா..’-னு கேள்வியா கேட்டுத் தொளைப்பேன். ஜெயா டிவி-ல ‘மார்கழி மகா உற்சவம்’ ஒளிபரப்ப ஆரம்பிச்சப்புறம், டிசம்பர் சீசன் சென்னையைத் தாண்டி தமிழ்நாடு முழுக்க பரவின மாதிரி இருந்துச்சு. [...]
Read Full Post »
Filed under
General
Posted on
January 5th 2010
பல மருத்துவ சின்ரோம்கள் மாதிரி ஞாயிறு மாலை சின்ரோம்னு ஒன்னு இருக்கறதாகத்தான் தோனுது. அப்படி ஒரு வெறுமை ஞாயிறு மாலைகள்ல சில நேரம் இருக்கும். அதுவும் தனியா இருக்கும்போது அதிகமாயிருக்குமோ என்னவோ. இன்னிக்கு மாலைல அப்படி இருக்கும்போது அதுக்கு என்னதான் காரணமா இருக்கும்-னு யோசிக்கறேன். அடுத்தநாள் காலைல அலுவலகம் போகணுமே-ங்கற கவலையா? வீட்டையும் உறவுகளையும் விட்டு வெகுதூரம் வந்திருக்கோமே-ங்கற உணர்வா? சனி ஞாயிற்றுக்கிழமைகள்ல கடை கடையா ஏறி அலைஞ்ச களைப்பா? மனதளவுல மட்டும் இல்லை. உடலளவுலையும், தலைக்குள்ள [...]
Read Full Post »
Filed under
General
Posted on
October 26th 2009
முந்தாநாள் இரவு, ஒரு 8 மணி இருக்கும், அலுவலகத்துல இருந்து வீட்டுக்கு வந்துட்டு இருந்தேன். வர்ற வழில ஒரு வண்டில பெரிய பிள்ளையார உக்கார வெச்சு ஊர்வலமா வந்துட்டு இருந்தாங்க. அதுல மைக் வெச்சு இப்டி சொல்லிட்டு வந்தாங்க. “அன்பார்ந்த பெரியோர்களே தாய்மார்களே, ஆழ்வார்திருநகர், 11வது தெரு, காய்கறி மார்க்கெட்டைச் சேர்ந்த, வக்ரதுண்ட மகா கணபதி, உங்கள் வீடுகளை நோக்கி ஊர்வலமாக வந்துகொண்டிருக்கிறார். அனைவரும் வந்து அருள் பெற்றுக்கொள்ளுமாரு கேட்டுக்கொள்கிறோம்!! .
Read Full Post »
Filed under
General
Posted on
September 2nd 2009
வேண்டுதலுக்காக மொட்டை ஏன் அடிக்கறாங்க? சாமிக்கு ஏன் முடியைக் கொடுக்கணும்? உண்டியல்ல காசு போட்டா அதுல ஒன்னு ரெண்டு சதவீதம் கோவிலுக்குப் போகுது. ஆடு கோழி பலி கொடுத்தா பிரியாணி கெடைக்குது. முடியைக் கொடுக்கறதால என்ன பயன்? ‘முருகா! என் புள்ளை எப்படியாவது பத்தாவது பாஸ் பண்ணிட்டா, பழநி-க்கு வந்து அவனுக்கு மொட்டை போடறேன்பா!’. உடல் நலம் இல்லாதபோது வேண்டப்படும் வேண்டுதல்கள்தான் அதிகமா இருக்கும்னு நெனைக்கறேன். என் மகனை எப்புடியாவது காப்பாத்திடு, மகளை குணப்படுத்திடு இப்டி பல [...]
Read Full Post »
Filed under
General
Posted on
August 28th 2009
மொதல் மொதலா H1B விசால அமெரிக்கா போனப்போ, அமெரிக்கா எந்தத் திசைல இருக்குன்னுகூட எனக்குத் தெரியாது. வட அமெரிக்கா தென் அமெரிக்கா கண்டங்கள்னு எப்போவோ படிச்சிருக்கேனே தவிர, அதெல்லாம் மேப்ல எங்க இருக்குன்னு தெரியாது. அங்க மக்கள் எப்டி இருப்பாங்க, எப்டி பழகுவாங்க, எப்டி பேசுவாங்க, என்னென்ன மொழிகள் பேசறவங்கல்லாம் அமெரிக்கால இருக்காங்க, என்ன சாப்டுவாங்க எதுவும் தெரியாது. சாம்பிளுக்குக்கூட ஒரு பீஸ்ஸா சாப்டது கிடையாது. சபரிமலை சாஸ்தாவைத் தெரியுமே தவிர, பாஸ்த்தா-ன்னு ஒன்னைக் கேள்விப்பட்டது கூட [...]
Read Full Post »
Filed under
General
சிறுகதை முயற்சிகள்
Posted on
August 17th 2009