49:11. ஒரு சமூகத்தினர் இன்னொரு சமூகத்தினரைப் பார்த்து பரிகாசம் செய்ய வேண்டாம். நம்மால் பரிகாசத்திற்கு உள்ளாகுபவர், நம்மைவிட மேலானவராக இருக்கலாம். அதேபோல், பெண்களும், மற்ற பெண்களைப்பற்றி அவதூறு பேசவேண்டாம். நம்முள் ஒருவருக்கொருவர் பழித்துக்கொள்ளவோ, தீய சொற்களைப் பயன்படுத்தி அழக்கவோ வேண்டாம். இறைவன் மீது நம்பிக்கை உள்ளவர்கள் மற்றவர்களை தீய சொற்களால் அழைப்பது தவறு.
49:12. மற்றவர்கள் மீது சந்தேகப்படும்படியான எண்ணங்களை தவிர்ப்போம். அவை ஒருபோதும் நன்மை பயப்பதில்லை. மற்றவர் குறைகளை ஆராய்ந்துகொண்டிருப்பதிலேயும் மற்றவர்களைப் பற்றி புறம் பேசுவதிலுமே நம் [...]
Read Full Post »
Filed under
General
குர்ஆனில் பிடித்தது
Posted on
March 31st 2005
6:160. நாம் மற்றவர்களுக்கு ஒரு நன்மை செய்யும்பொழுது, இறைவன், நமக்கு பல மடங்கு நன்மையைச் செய்கிறான். அதேபோல், நாம் செய்யும் தீமைகளைப்போல் பன்மடங்கு தீமைகளை நமக்கு அளிக்கிறான்.
6:161. இறைவனை நம்புபவர்களுக்கு/வழிபடுபவர்களுக்கு அவன், மிக்க உறுதியான, நல்வழியையே காட்டுகிறான்.
6:162. நமது பிறப்பு, வாழ்வு, செல்வம், இறப்பு என அனைத்துமே இறைவனுடையது.
6:163. நமக்கு நல்வழி காட்டுவதில், இறைவனுக்கு நிகர் வேறெவரும் இல்லை.
6:164. இறைவன் காட்டும் நல்வழியிலிருந்து விலகிச் செல்பவர்கள், அவன் பார்வையிலிருந்து விலகிச் செல்ல முடிவதில்லை. அப்படி விலகிச் [...]
Read Full Post »
Filed under
General
குர்ஆனில் பிடித்தது
Posted on
March 15th 2005
1:1. அளவில்லாத அன்புடையவனும், நிகரில்லாத அருளுடையவனுமாகிய இறைவன் பெயரால் தொடங்குகின்றேன்.
1:2. அகிலங்களையெல்லாம் படைத்து வளப்படுத்திக்கொண்டிருக்கும் இறைவா, எல்லா புகழும் உனக்கே.
1:3-1:7. இறைவா!! உனது அன்பையும், அருளையும் என்றென்றும் விரும்பும் எங்களைத் தீயவைகளில் இருந்தும் அகற்றி, நேரான பாதையில் அழைத்துச்செல்.
Read Full Post »
Filed under
General
குர்ஆனில் பிடித்தது
Posted on
March 15th 2005
திருக்குர்ஆன் என்பது ஒரு அரபிச் சொல். இதற்கு, ‘ஓதப்பட்டது’ என்று பொருள். ‘நபிகள் நாயகம்’ அவர்களுக்கு ‘ஜிப்ரில் அலைஹிஸ்ஸலாம்’ அவர்கள் மூலமாக ஓதப்பட்டது. குர்ஆன் என்பது ஒரு நாளிலேயோ அல்லது ஒரு மாதத்திலேயோ ஓதப்பட்டது அல்ல. நபிகள் அவர்களின் நாற்பதாவது வயதில், ரமலான் மாதத்தின் பிந்தய இரவில், ஹிராக் குகையில் இறைவனை தியானித்திருந்த நேரத்தில்தான் குர்ஆன் முதன்முதலாக ஓதப்பட்டது. அன்று தொடங்கி, நபிகள் அவர்கள் வாழ்ந்த 23 வருடங்களில் கொஞ்சம் கொஞ்சமாக ஓதப்பெற்றுது.
குர்ஆன், பாடல்களாகவோ, கவிதைகளாகவோ [...]
Read Full Post »
Filed under
General
குர்ஆனில் பிடித்தது
Posted on
March 13th 2005
அமெரிக்கா ஈராக்கில் போர்தொடுத்த நாட்களில், ஆக்கிரமித்த நாட்களில் பல நாட்கள் மனது மிகவும் சோகமாகவே இருந்தது. போரைத்தடுக்க ஐ.நா வால் எதுவும் செய்யமுடியாததுபோல், மனது சோகமாவதைத் தவிர்க்க என்னாலும் எதுவும் செய்ய இயலவில்லை. ஒவ்வொருமுறை அப்பாவி மக்கள் மீது தாக்குதல்கள் நடந்ததை தொலைக்காட்சியில் பார்க்கும்பொழுதும் மன வேதனை அதிகமாகத்தான் ஆனது.
அதே சமயம், ஈராக்கில் வேலைசெய்ய, அமெரிக்கா உட்பட பல நாடுகளில் இருந்து சென்ற பத்திரிக்கையாளர்கள், மருத்துவர்கள், வாகன ஓட்டுனர்கள் என பல தொழில்களைச் செய்பவர்களையும் ஈராக்கில் உள்ள [...]
Read Full Post »
Filed under
General
குர்ஆனில் பிடித்தது
Posted on
March 13th 2005