அப்துல் கலாம் அவர்களை மூன்றாவது அணியோட வேட்பாளரா அறிவிச்சதை சொல்றேன். அப்டியென்ன அரசியல்? அவர் ரெண்டு வருஷங்களுக்கு முன்னாடி எழுதுன ஒரு புத்தகத்துலயே அடுத்த முறை குடியரசுத்தலைவர் பதவிக்கு போட்டியிடறதுல விருப்பம் இல்லை-ன்னும் கல்விச்சேவை செய்யதான் விருப்பம்-ன்னும் சொல்லியிருந்தாரு.
அதையெல்லாம் இவங்க படிச்சிருக்கா வாய்ப்பில்லன்னாலும், மூன்றாவது அணி-ன்னு ஒன்ன அமைச்சு ஒருத்தர வேட்பாளர அறிவிக்கறவங்க, அதுவும் ஒரு நாட்டோட முதல் குடிமகனா இருக்கற ஒருத்தர் பேர அறிவிக்கறவங்க, அவர்-ட்ட முன்னாடியே பேசி சம்மதம் வாங்கிகிட்டு அறிவிக்கவேண்டாம். அறிவிச்சுட்டு அப்புறமா [...]
Read Full Post »
Filed under
General
Posted on
June 25th 2007
அமெரிக்கால திரும்பி இருந்து வந்து ஸ்கூல் கட்றேன், காலேஜ் கட்றேன், ஹாஸ்பிடல் கட்றேன்-ன்னு சும்மா பட்டைய கெளப்பியிருக்காரு சிவாஜி. கருப்பு பணத்துக்கெல்லாம் ரின் சுப்ரீம் போட்டு வெளுப்பாக்கி தமிழகம் பூரா வெள்ளையடிச்சிருக்காரு. இடைல ‘சஹானா சாரல்’ கூட வேற ‘பழகு பழகு’-ன்னு பழகறாரு. ரஜினி படத்த பாக்கலாம், ஆனா எந்த கேள்வியும் கேட்கக்கூடாது-ங்கறதுக்கு இந்த சிவாஜி ஒன்னும் விதிவிலக்கு இல்ல.
நான் சொல்ல வர்ற சாயம் பூசாத சாதா சிவாஜியும் அமெரிக்கால இருந்து திரும்பி வந்தாரு. இந்தியாவோட முதுகெலும்புல [...]
Read Full Post »
Filed under
General
Posted on
June 21st 2007
ஒரு ஏரியால எவ்ளோ மழை-ன்னு சொல்லும்போது நாலு செண்டிமீட்டர், அஞ்சு செண்டிமீட்டர்-ன்னு சொல்றாங்கல்ல,
ஒரு சதுர கிலோமீட்டர்ல நாலு/அஞ்சு செண்டிமீட்டர் மழை பொழிஞ்சா எவ்ளோ லிட்டர் தண்ணீர் (மழைநீர்) பூமிக்கு வந்திருக்கும்-ன்னு கண்டுபிடிக்க எதாவது பார்முலா இருக்கா? உங்களுக்கு தெரியுமா?
Read Full Post »
Filed under
General
Posted on
June 21st 2007
“தாதாத்திதிதப்பா”
“அப்டியாப்பா?”
“தாப்பித்தாத்தி தாப்பிதாப்பா”
“அப்டியாப்பா? யார்ப்பா சொன்னா ஒனக்கு?”
“பாப்ப்பா ப்பீஸ்ப்ப்பா”
“அப்டியாப்பா!! எப்பப்பா சொன்னாங்க?”
“தாத்த்தப்பபீஸ்ப்பா தாப்பஸ்பீப்ப்ப்பா!!”
“அதெல்லாம் சரிதான்ப்பா, அதுக்காக மூஞ்சிலல்லாம் துப்ப கூடாதுப்பா!!”
“தாதாத்திதி தாப்பிப்பீஸ்ப்ப்பா!!
என்ன ஒன்னும் புரியலையா!! எனக்கும் என் ஒரு வயது மகளுக்குமான உரையாடல்ல இருந்து ஒரு சாம்பிள்.
Read Full Post »
Filed under
General
Posted on
June 21st 2007
சிறுகதை எழுதறவங்க, சிறு சிறுகதை எழுதறவங்கல்லாம் தொலைக்காட்சில வர்ற விளம்பரங்கள கவனிக்கணும்-ன்னு நெனைக்கறேன். 10 நொடி 20 நொடிகள்ல ஒரு கதையே சொல்றாங்க. உணர்வுப்பூர்வமா.
Air Tel விளம்பரத்துல ஒரு தாத்தா பாட்டியோட அவங்க பேரன் ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் வந்து சேரற கதை. அப்புறம் அந்த பேரன் திரும்பிப்போற உணர்வுகள்-ன்னு 15 நொடிகள் ஒரு சூப்பர் எமொஷனல் கதை.
சமீபத்துல ரொம்ப ரசிச்சது ICICI-ஒட இன்ஷியூரன்ஸ் விளம்பரம். ‘நீடூடி வாழ்க’.
இன்ஷியூரன்ஸ் விண்ணப்பத்துல கையெழுத்து போடச்சொல்ற மனைவி.
‘நான் செத்தப்புறம் வர்ற [...]
Read Full Post »
Filed under
General
Posted on
June 11th 2007