சென்னைல ஐடி காரிடார் வேலைகள் படு வேகமா நடந்துகிட்டு இருக்கு. பழைய மகாபலிபுரம் சாலையோட புதிய பொலிவு இப்பொவே தெரிய ஆரம்பிக்குது. ஐடில வேலை பாக்கறவங்கள்லாம் ரொம்ப சந்தோஷமா வேகமா கார்களை ஓட்டிட்டு போகணும்-ங்கறதுக்காக சாலைகள் இழைக்கப்படுகின்றன-ன்னுதான் சொல்லணும். அவ்ளோ தரமான சாலைகள். 70 80 கிலோ மீட்டர் வேகத்துல போனாலும் அதிர்வே இல்லாம இருக்கணும்-னு கவனமா பாத்துக்கறாங்க.
ஐடில நிறுவனங்கள்ல வேலை பாக்கறவங்கதான் முக்கியம்-னாலும், அந்த ஏரியா மக்கள் எல்லோரையும் அந்த ஏரியாவை விட்டு காலிபண்ணிட்டு [...]
Read Full Post »
Filed under
General
Posted on
December 23rd 2007
ரெண்டு வாரத்துக்கு முன்னாடி, நான் மகளைக் கூட்டிகிட்டு காவேரில குளிக்கப் போனேன். நாங்க குளிக்கும்போதே எங்க ஊர் கோவில் யானையும் குளிச்சுது. ‘காவேரித் தண்ணீரைக் கலக்கும் யானை’-ன்னு ரைம்ஸ் சொல்லிக்கொடுத்துட்டு பாட்டோட நிறுத்திடாம காவேரிலயும் வந்து குளிக்கறோம், அதுவும் யானை குளிக்கறதை வேடிக்கை காட்டிகிட்டே குளிக்கறோம்-ன்னு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. தண்ணீரோட சேர்ந்து யானையையும் பார்த்துட்டா குழந்தைகளோட குதூகலத்துக்கு சொல்லவா வேணும். அவ்ளோ சந்தோஷமா குளிச்சா என் மகள். வெளில வரவே மனசில்லாதவளை கட்டாயமா கூட்டிகிட்டு வந்தேன். [...]
Read Full Post »
Filed under
General
Posted on
December 17th 2007
சில பாடல்கள்ல இருந்து எனக்கு பிடிச்ச சில இசைத்துளிகளை என் போன்ல ரின் ட்யூனா செட் பண்ணியிருக்கேன். அதுல சிலத உங்க கூட பகிர்ந்துக்கலாமே-ன்னு இங்க பதியறேன். உங்களுக்கு எதாவது பிடிச்சிருந்தா சொல்லுங்க, அதை ஈமெயில்ல அனுப்பறேன்.
[tags:arrahman,kannukku mai azaku]
1.[Audio clip: view full post to listen]
[tags:desh, sitar, dd, national integration]
2.[Audio clip: view full post to listen]
[tags:desh, santoor, dd, national integration]
3.[Audio clip: view full post to listen]
[tags:desh, [...]
Read Full Post »
Filed under
General
Posted on
December 10th 2007
அமரர் கல்கியைத்தான் சொல்றேன். குடிப்பழக்கம், புகைப் பழக்கங்களுக்கு அடிக்ட் ஆகியிருக்கறவங்களைப் பாத்திருப்பீங்க. புத்தகம் படிக்கறதுக்கு அடிக்ஷனா ஆக முடியுமா? அப்டித்தான் ஆகியிருக்கேன். ஆக்கினவரு கல்கி. அடிக்ட் ஆகி படிச்சுகிட்டு இருக்கற புத்தகம் ‘பொன்னியின் செல்வன்’.
வரலாறு-ன்னாலே எனக்கு கொஞ்சம் அலர்ஜி. முன்னாடியே சொல்லியும் இருக்கேன். அசோகர் ரோடு போட்டார். அக்பர் மரம் நட்டார்-னெல்லாம் சொன்னா, ‘OK. What should I do for that!!??” அப்டீங்கற மாதிரிதான் தோனும். 1637-ம் வருஷம் அது நடந்துச்சு, 1513-ம் வருஷம் [...]
Read Full Post »
Filed under
General
Posted on
December 9th 2007