சுஜாதா சாரோட இன்னோரு கதை. கர்ஃப்யூ.
சதாரணமானத் தொடக்கம்.
சாதாரண உரையாடல்களில் கொஞ்சம் சீரியஸான மேட்டர்.
உணர்வுப்பூர்வமான திருப்பம்.
அழுத்தமான முடிவு.
அப்புறம் நக்கலான முடிவு.
நக்கலான முடிவைப் படித்ததும் தனிமையிலும் கொஞ்சம் சிரிப்பு.
சிரித்து முடிப்பதற்குள் அவருக்காக ஒரு துளி கண்ணீர்.
I miss this guy, Sujatha. :’(
Read Full Post »
Filed under
General
Posted on
May 19th 2008
பள்ளிக்கூட நாட்கள்ல இருந்தே இந்த செந்தில்கள் என்னை விட்டதே இல்லை. செந்தில், செந்தில் குமார், செந்தில் குமரன், செந்தில் வேலன் இப்டி பல பெயர்கள்ல கூடவேதான் வந்துகிட்டு இருக்காங்க. சில நேரம், ஒரே வகுப்புலயே ரெண்டு செந்தில் குமார்களும் இருந்திருக்காங்க. அதுவும் ஒரே இனிஷியலோட. பல்லு எடுப்பா இருக்கற ஒருத்தனை ‘பல்லு செந்தில்’ன்னும் சந்தனப் பொட்டு வெச்சிருக்கற செந்திலை ‘சந்தனப் பொட்டு செந்தில்’ன்னும் அடையாளம் வெச்சுக்க வேண்டியிருக்கும். சில செந்தில்கள் ரொம்ப நல்லா படிச்சு எனக்கு வேட்டு [...]
Read Full Post »
Filed under
General
சிறுகதை முயற்சிகள்
Posted on
May 10th 2008